அனைத்து வாகனங்களையும் நிறுவதற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது!
Oct 10, 2020 312 views Posted By : YarlSri TV
அனைத்து வாகனங்களையும் நிறுவதற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது!
வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் அரச தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பகுதியில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிவந்தனர்.
இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசலான நிலை ஏற்பட்டிருந்ததுடன், பல மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இருக்கும் போது அதற்கு முன்பாக உள்ள பகுதியில் பேருந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிவந்தமை பல்வேறு தரப்புகளிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள 100மீற்றர் நீளமான பகுதியில் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுவதற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவித்தல் பலகையும் காட்சிப்படுத்துள்ளதுடன், வாகனங்களை நிறுத்துவதை தடைசெய்யும் விதமாக போக்குவரத்துப்பொலிசாரும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதும் கணக்குகளை முடக்குவதும் அதிகரித்து வருகிறது.
-
சூரப்பவை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
-
வெற்றிபெற்றால் கரோனா தடுப்புமருந்து இலவசம்... ஆஸ்திரேலிய பிரதமரின் புது திட்டம்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago