Skip to main content

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்!

Oct 11, 2020 292 views Posted By : YarlSri TV
Image

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்! 

தமிழக – ஆந்திர எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக அவ்வழியே வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூற போலீசார் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். அப்போது காரின் பின்பக்கம் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.



இதை தொடர்ந்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் சம்மந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை