உணவு பாதுகாப்பு அதிகாரி என வசூல் வேட்டை செய்தவர் கைது!
Oct 08, 2020 312 views Posted By : YarlSri TV
உணவு பாதுகாப்பு அதிகாரி என வசூல் வேட்டை செய்தவர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி ஓட்டல்களில் வசூல் வேட்டை நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில், கடந்த 2 ஆம் தேதி மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்துள்ளார். அவர் அங்குள்ள வியாபாரிகளிடம் 100 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கடைக்காரர்கள், தூத்துக்குடி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம், சிசிடிவி காட்சிகளை காட்டி விசாரிக்கையில், டிப் டாப் ஆசாமி போலியான நபர் என்பது தெரிய வந்தது.
இது குறித்து வணிகர்கள் அளித்த புகாரின் பெயரில் , போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வியாபாரிகளிடம் அதிகாரி போல் நடித்து ஏமாற்றியது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனேரியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கார்த்திகேயன் (22) என்பதும் தெரிய வந்தது. அவர் அங்கு மெடிக்கல் நடத்தி வருவதும், பல இடங்க்ளில் கை வரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago