உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பிரதம தபாலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது!
Oct 08, 2020 264 views Posted By : YarlSri TV
உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பிரதம தபாலகத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது!
ஒக்ரோபர் 9 உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பிரதம தபாலகத்தில் இன்றைய தினம் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
யாழ் பிரதம தபாலக அதிபர், யாழ் மாவட்ட பிரதம தபால்அதிபர், பிரதேச பிரதம அஞ்சல் அத்தியட்சகர் ஆகியோரின் பங்கு பற்றுதலோடு இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுக்குயாழ்ப்பாண பிரதம தபாலக உத்தியோகத்தர்கள் இரத்ததானம் வழங்கினர்
குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் சேவை பணியாளர்கள் ரத்ததானம் வழங்கியிருந்தனர் ..
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொரோனாவுக்கு பலியான இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி!
-
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் அந்த நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன!
-
முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ சாதனை படைத்த பிரித்தானியா!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago