2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் - எல். முருகன்
Oct 07, 2020 234 views Posted By : YarlSri TV
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் - எல். முருகன்
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் பழனிசாமி 2021 சட்டப் பேரவை தேர்தலில் களம் காண உள்ளார். இதனால் 2021 ஆம் ஆண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என அதிமுக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது அதிமுக – பாஜக கூட்டணி தான். 2016 ஆம் ஆண்டு தனித்துப் போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது என்று கூறினார்.
இதனிடையே பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போது அறிவிக்க வேண்டிய தேவையில்லை. தேர்தல் நேரத்தில் தான் அதிமுக – பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். இருந்தாலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது என்று கூறியது கவனிக்கத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago