தேர்தல் பணிகள் பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்திருக்கிறார்!
Oct 07, 2020 265 views Posted By : YarlSri TV
தேர்தல் பணிகள் பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்திருக்கிறார்!
அமெரிக்காவில் தேர்தல் பணிகள் பரபரத்துக்கொண்டிருக்கும் வேளையில் அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்டு வந்திருக்கிறார்.
அடுத்த மாதம் 3-ம் தேதியன்று அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பைடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.
அதிபர் ட்ரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேராக விவாதிக்கும் சென்ற மாதம் 29-ம் தேதி நடந்தது. அதில் காரசாரமான வாதங்கள் இருதரப்பிலும் முன்வைக்கப்பட்டன. இவர்கள் மீண்டும் இம்மாதம் 15-ம் தேதி நேரில் விவாதிக்கும்படியாக நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையில் அதிபர் ட்ரம்ப்க்கு கொரோனா நோய்த் தொற்று பாதித்தது. உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். இந்நிலையில் 15-ம் தேதி ட்ரம்ப் – ஜோ பைடன் நேரடி விவாதம் நடைபெறுமா என்பது சந்தேகத்துக்கு உரியதாக இருந்தது.
ட்ரம்ப் தரப்பில் இந்த விவாதத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், ஜோ பைடன் தரப்பின் நிலைபாட்டில் ஒரு கண்டிசன் வைக்கப்படுகிறது.
ட்ரம்ப்வுடன் விவாதம் செய்ய நானும் தயார்தான். ஆனால், அவர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைய வேண்டும். முழுமையாக கொரோனாவிலிருந்து விடுபட்டால் மட்டுமே நேரடி விவாதத்தில் என்னால் கலந்துகொள்ள முடியும்’ என்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஜோ பைடன்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago