Skip to main content

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெடுந்தீவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Oct 07, 2020 224 views Posted By : YarlSri TV
Image

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெடுந்தீவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு! 

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினரின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பகுதியிலுள்ள மக்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது 



குறித்த நிகழ்வில்இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க மற்றும்  யாழ்மாவட்டக்கிளை ஆளுநர்சபை அதிகாரிகள் விசேட படகு மூலம் நெடுந்தீவிற்கு  விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள், நெடுந்தீவு பிரதேசசபைக்கு  உதவிப் பொருட்களை  வழங்கி வைத்தனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

22 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

22 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

22 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

22 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

22 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

22 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை