மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
Oct 01, 2020 213 views Posted By : YarlSri TV
மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு; எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாபர் மசூதி இடிப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேருக்கு எதிரான வழக்கில் நேற்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சுமார் 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த நிலையில், குற்றத்தை உரிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவிலை என்பதால் 32 பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு காந்தி சிலை அருகே நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, 400 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago