இராணுவத்தின்51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ் அரச அதிபருடன் சந்திப்பு
Oct 05, 2020 287 views Posted By : YarlSri TV
இராணுவத்தின்51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி யாழ் அரச அதிபருடன் சந்திப்பு
யாழ்ப்பாணம் பலாலி கட்டளைத் தலைமையகத்திற்கு உட்பட்டஇராணுவத்தின்51 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள பிரிகேடியர் சுமித் பிறேமலால் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாகசந்தித்திருந்
குறித்த சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தில் ராணுவத்தினரால்மேற்கொள்ளப்பட்
மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணாஅச்ச நிலைமையினை யாழ்ப்பாணத்தில் எவ்வாறு எதிர் நோக்குவது சமூக தொற்று ஏற்படாமல் எவ்வாறுதடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் ஆராய்ந்தனர்
ஏற்கனவே 51ஆவது கட்டளைத்தளபதியாக கடமையாற்றியவரின் சேவைக்காலம் முடிவடைந்து ஓய்வு பெற்று சென்றதன் பின்னர் புதிதாக பதவியேற்ற 51 வது கட்டளைத்தளபதி இன்றைய தினம் அரச அதிபரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் ராணுவத்தின் 512 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மற்றும் 51 ஆவது படைப்பிரிவின் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago