முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் ஒப்பந்தமும் கிடையாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்
Oct 04, 2020 302 views Posted By : YarlSri TV
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் ஒப்பந்தமும் கிடையாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் ஒப்பந்தமும் கிடையாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் குறித்து தனது முகநூலில் ஜனாதிபதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நடந்ததைப் போல அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காக விசாரணை மற்றும் விடுவிப்பு தனது ஆட்சியில் இடம்பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் அதிகாரிகளின் குறைபாடுகள் அல்லது செய்த தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் கைவிட மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன், மேலும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்டவர் எனத் தெரிவித்து ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டநிலையில் அவர் தொடர்பில் எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து பொலிஸார் அவரை விடுவித்த நிலையிலேயே சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய சென்ற கோப்பாய் பொலிஸார் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று தாக்குதல்!
-
19ஆவது திருத்தத்தில் திருத்தங்களை அரசு செய்யவோ அல்லது அதை முற்றாக இல்லாதொழிக்கவோ இடமளிக்கமாட்டோம் - சஜித்
-
காங்கோ நாட்டில் ரம்ஜான் நாளில் கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago