மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுச்சடங்கில் பங்கேற்க முடியாத பலரும் இன்றைக்கு அவருக்கு நடந்த சடங்கில் பங்கேற்றனர்!
Oct 04, 2020 276 views Posted By : YarlSri TV
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இறுச்சடங்கில் பங்கேற்க முடியாத பலரும் இன்றைக்கு அவருக்கு நடந்த சடங்கில் பங்கேற்றனர்!
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி. கடந்த 25ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி மறைந்தார். 26ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று பால் ஊற்றும் சடங்கு நடைபெற்றது. இன்று(4.10.2020) 10ஆம் நாள் சடங்கு நடைபெற்றது. கொரோனா சமூக இடைவெளி பிரச்சனை காரணமாக கடும் கட்டுப்பாடுகள் இருந்ததால், எஸ்.பி.பி. இறுதிச்சடங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. இறுத்திச்சடங்கில் பங்கேற்அ முடியாத பலரும் 10ஆம் நாள் சடங்கில் பங்கேற்றனர்.
நாளை மற்றும் நாளை மறுதினமும் சடங்குகள் நடைபெற இருக்கின்றன. அந்த இரண்டு சடங்குகளும் மகாலிங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago