Skip to main content

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்!

Sep 27, 2020 241 views Posted By : YarlSri TV
Image

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர்கள் போராட்டம்! 

திருச்சி இனாம் குளத்தூர் அருகே பெரியார் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி செருப்பு மாலை போட்டு அவ மரியாதை செய்தனர்.



இது பெரியார் உணர்வாளர்கள், பொதுமக்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவதை கண்டித்தும் திருச்சி பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை