ஐந்து கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!
Sep 29, 2020 631 views Posted By : YarlSri TV
ஐந்து கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!
தடை செய்யப்பட்ட 5 கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்புத்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை இன்று அதிகாலை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வீட்டுக்குள் இருந்து ஐந்து கடமைகளை உயிருடன்மீட்டுள்ளார்கள் மீட்கப்பட்ட கடலாமைகள் மற்றும் கைது செய்யப்பட்டவரை நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் அண்மைக்காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள கடல் ஆமைகள் யாழ்ப்பாண குடாநாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்படுகின்றமைகுறிப்பி
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொரோனாவிற்காக தேசிய மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கை!
-
துவிச்சக்கர வண்டியில் சென்றவர் தடுமாறியமையாலேயே கார் விபத்துக்குள்ளானது – சாரதி வாக்கு மூலம்!
-
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள்- யாரு ஜோடி பாருங்க
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago