எஸ்.பி.பிக்கு மேடை இசை கலைஞர்களின் இசை அஞ்சலி!
Sep 26, 2020 272 views Posted By : YarlSri TV
எஸ்.பி.பிக்கு மேடை இசை கலைஞர்களின் இசை அஞ்சலி!
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவையொட்டி கோவையில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் பாடல்களைப் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணிப் திரை இசைப் பாடகரும், குணச்சித்திர நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் அவரது பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
அவருக்கு அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்த வகையில் கோவையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மேடை இசை கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேடை இசை கலைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய பாடல்களை பாடிய அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago