மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தினார்!
Sep 26, 2020 225 views Posted By : YarlSri TV
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தினார்!
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதனிடையே திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா எஸ்பிபி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் எஸ்பிபி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பண்ணை வீட்டில் உள்ள எஸ்பிபி உடல் இன்னும் சற்று நேரத்தில் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago