யாழ்ப்பாணத்தில் வட இலங்கை மருந்தியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக மருந்தியலாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் இடம்பெற்றது!
Sep 25, 2020 251 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணத்தில் வட இலங்கை மருந்தியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக மருந்தியலாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் இடம்பெற்றது!
யாழ்ப்பாணத்தில் வட இலங்கை மருந்தியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக மருந்தியலாளர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கிறீன்கிராஸ் விடுதியில் இடம்பெற்றது
யாழ் மாவட்ட மருந்தியலாளர்சங்கத்தின் தலைவர் s.சிறீசண்முகவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண மருந்தியலாளர் கிருஷ்ணவேணி சுரேந்திரன் கலந்துகொண்டிருந்தார் உலக மருந்தாளர் தினத்தினை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில்கடைமையாற்றும் மருந்
கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் மருந்தியலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தற்காலத்தில் மருந்தியலாளர்களின் சேவை தொடர்பான விரிவுரைகளும் இடம்பெற்றது
உலக மருந்தியலாளர்
தின நிகழ்வில் யாழ் மாவட்ட மருந்தக உரிமையாளர்கள் மற்றும் யாழில் மருந்தியலாளர்களாக கடமையாற்றுபவர்கள் கலந்து கொண்டனர்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago