அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளனர்!
Sep 18, 2020 219 views Posted By : YarlSri TV
அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளனர்!
தமிழகத்தில் சட்ட பேரவை தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக – அதிமுக ஆகியவை ஈடுப்பட்டு வருகின்றன.
திமுக முதல்வர் வேட்பாளராக முக ஸ்டாலின் இருப்பார் என்பது ஏற்கனவே உறுதியான நிலையில் அதிமுக முதல்வர் வேட்பளார் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இனி அதிமுக நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்த வாய் ததிறக்க கூடாது என்றும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியது. இருப்பினும் சில அதிமுக அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர் என்று தொடர்ந்து கூறி வருவது கட்சிகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago