யாழ் இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் அதிகாலை 4.30 மணியளவில் வீதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்!
Sep 18, 2020 293 views Posted By : YarlSri TV
யாழ் இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் அதிகாலை 4.30 மணியளவில் வீதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்!
யாழ் சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை உத்திரிகைக் குளத்திற்கருகில் சுண்ணாஎம் கந்தரோடைப்பகுதியில் வலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தரும் ஊர்காவற்றுறை நீதிமன்ற பணியாளருமாகிய யாழ் இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் 40 வயது மூன்று பிள்ளைகளின் தந்தையே விநயோக பணியின் போது அதிகாலை 4.30 மணியளவில் வீதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்
வாள்வெட்டுக்கு இலக்கானவர் படுகாயமடைந்து தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
சம்பவத்தின் போது வாள்வெட்டை மேற்கொண்டவர்கள் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் களவாடிச் சென்றுள்ளனர்
மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்கின்றனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago