Skip to main content

வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் – சென்னை மாநகராட்சி

Sep 17, 2020 318 views Posted By : YarlSri TV
Image

வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் – சென்னை மாநகராட்சி 

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தைகள் மற்றும் நடைபாதை கடைகள் தற்காலியமாக மூடப்பட்டன கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்தது. இவை செப். 1 ஆம் தேதி முதல் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டன. காய்கறி சந்தைகள் மற்றும் சாலையோர கடைகள் திறக்கப்படாததால் சிறு, குறு வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.



இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

21 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

21 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

21 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

21 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

21 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

21 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை