தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!
Sep 19, 2020 230 views Posted By : YarlSri TV
தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!
தமிழ் மக்களின் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இன்று காலை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் இல்லத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கையெழுத்திட்டு வருகிறார்கள்.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சட்டத்தரணிகள் க.சுகாஷ், ந.காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஏனைய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போதுகடித வரைபு தயாரிக்கப்பட்டுவருகின்றது இதேவேளை இது தொடர்பிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் நேற்றைய தினம் தமிழ்த்தேசிய
கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த போதிலும் குறித்த கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago