இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று தங்கொட்டுவ பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி ஊடகங்களுக்கு கருத்து!
Sep 19, 2020 240 views Posted By : YarlSri TV
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று தங்கொட்டுவ பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி ஊடகங்களுக்கு கருத்து!
தற்போதைய இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இன்று தங்கொட்டுவ பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்றின் மீது ஏறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் தென்னையின் உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ள காரணத்தால் இலங்கையினுள் தென்னையின் விலை அதிகரித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தங்கொட்டுவ பகுதியில் உள்ள தனது தென்னை தோட்டத்தில் உள்ள தென்னை மரம் ஒன்றில் ஏறி தேங்காய்களையும் அவர் பறித்தாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago