உணவு கொண்டு வரலாம் கொரோனா நோயாளர்களுக்கு - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு!
Sep 19, 2020 221 views Posted By : YarlSri TV
உணவு கொண்டு வரலாம் கொரோனா நோயாளர்களுக்கு - ராஜஸ்தான் அரசின் அதிரடி அறிவிப்பு!
கொரோனா நோயாளிகளுக்கு அவர்களது குடும்பத்தினர் உணவு கொண்டு வர ராஜஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் மாநில அரசுகளுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படுவதால், கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு உறவினர்கள் சமைத்த உணவுகளை கொண்டு வந்து கொடுக்கலாம் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளை, அவர்களது உறவினர்கள் பிபிஇ கிட் அணிந்து கொண்டு முழு பாதுகாப்புடன் சந்திக்கலாம் என்றும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் சமைத்த உணவுகளை கொண்டு வந்து கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
வழக்கமாக கொரோனா உறுதியானவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனை தடுக்கும் பொருட்டு, ராஜஸ்தான் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago