Skip to main content

கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிவ்ராஜ் சிங் சவுகான் கோரிக்கை!

Sep 19, 2020 233 views Posted By : YarlSri TV
Image

கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சிவ்ராஜ் சிங் சவுகான் கோரிக்கை! 

மத்திய பிரதேசத்தை விற்கப்பட்ட மாநிலம் என்ற கூறிய முன்னாள் முதல்வர் கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.



மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத், மத்திய பிரதேசத்தை விற்கப்பட்ட மாநிலம் என குறிப்பிட்டு இருந்தார். அது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.



முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இது குறித்து கூறுகையில், மாநிலத்தின் முதல்வராக ஒராண்டுக்கும் மேல் இருந்தவர் மற்றும் 1980ம் ஆண்டு முதல் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மத்திய பிரதேசத்தை விற்கப்பட்ட மாநிலம் என்று குறிப்பிட்டதால் நான் மிகவும் அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை