தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுகிறது - திரு . மாவை சேனாதிராசா
Sep 15, 2020 311 views Posted By : YarlSri TV
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுகிறது - திரு . மாவை சேனாதிராசா
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுகிறது தொடர்பாக தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் ,பொது அமைப்புகளை ஓரணியில் திரட்டி சாத்வீக ரீதியில் போராட திரு . மாவை சேனாதிராசா அனைவரிடமும் இன்று நல்லூரில் அழைப்புவிடுத்துள்ளார் .
இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தற்கால சூழ்நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து அ எடுக்கப்படவேண்டிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.மாநகர முதல்வர்,பிரதிமுதல்வர்,முன்னா
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago