புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
Sep 15, 2020 260 views Posted By : YarlSri TV
புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கடந்த 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய அண்ணாதுரை அவர்கள், 1967 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வரான பிறகு பல்வேறு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டார். தமிழகத்தில் இருமொழி கொள்கை, தமிழ்நாடு என பெயர் மாற்றியது , சுயமரியாதை திருமண சட்டம் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு வித்திட்டவர் இவரே. தமிழகமே போற்றும் அண்ணாவின் 112 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் அண்ணா படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமியும் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் அண்ணா திருஉருவ சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் உடன் சென்றிருந்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago