Skip to main content

5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம்

Sep 15, 2020 238 views Posted By : YarlSri TV
Image

5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான் மசாலா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் தப்பியோட்டம் 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்டி அருகே ராசிபுரம் காவல் ஆய்வாளர் பாரதிமோகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அதிவேகமாக வந்த தோஸ்த் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் குட்காவும் 2 மூட்டைகள் பான்மசாலாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்குமென தெரிகிறது.



ஆட்டோ டிரைவர் தப்பி ஓடிய நிலையில் ஆட்டோவில் இருந்த சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் (30) பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த கணபதி (47) மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த நிர்மல்சிங் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது என்ற விசாரணையை அவர்களிடம் துவக்கியுள்ளனர்.



விசாரணையின் முடிவில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர் .


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை