தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது!
Sep 16, 2020 246 views Posted By : YarlSri TV
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது!
மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், முதல்வர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜகவின் எஸ்.வி சேகர், முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் தேசிய கொடியை அவமதிக்கும் விதமாகவும் பேசியிருந்தார். இது தொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், மத்திய குற்ற பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து முன்ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில், தேசியக்கொடியை அவமதித்ததற்கு எஸ்வி சேகர் மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக பேச மாட்டேன் என வருத்தம் தெரிவித்து மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில், தேசிய கோடியை அவமதித்ததற்கு எஸ்.வி சேகர் வருத்தம் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை காவல்துறை ஏற்றுக்கொண்டதால் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
11 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
11 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
11 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
11 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
11 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
11 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago