தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல்!
Sep 16, 2020 239 views Posted By : YarlSri TV
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல்!
தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. முதல் நாளான கடந்த 14 ஆம் தேதி இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று கேள்வி நேரத்துடன் கூட்டத்தொடர் ஆரம்பமாகி நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அரசுக்கு எதிர்பாராமல் ஏற்படும் செலவுகள் கூட்டத் தொடரில் துணை பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் கொரோனா பாதிப்பால் அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவிவுகள் மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க பேரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago