Skip to main content

தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் - சீமான்

Sep 12, 2020 200 views Posted By : YarlSri TV
Image

தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் - சீமான்  

சீமான் தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் என கூறியுள்ளார்.



கட்சியிலிருந்து முக்கிய நபர்கள் விலகல், கட்சி இரண்டாக உடைகிறது என கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறியுள்ளது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கல்யாணசுந்தரம் வெளியேறப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின, அக்கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அக்கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளனார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை