முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார்!
Sep 14, 2020 286 views Posted By : YarlSri TV
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார்!
20 ஆவது திருத்தம் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த ஆர்ப்பாட்டங்களின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவர் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.
அவரது தலைமையின் கீழ் உருவான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பில் ஈடுபட்டு வந்த சந்திரிகா தற்போது எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டங்களில் களமிறங்கவுள்ளார்.
அவர் விரைவில் பொது மேடைகளில் ஏறவுள்ளார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago