Skip to main content

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்!

Sep 14, 2020 257 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்! 

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.



உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 



இந்நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை இஸ்ரேலில் தீவிரமடைந்து வருகிறது.



உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளநாடுகளில் இஸ்ரேல் 24 வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தைக் கடந்துள்ளது.



இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கை இஸ்ரேல் அரசு அமல்படுத்த உள்ளது. 



இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

வடமராட்சி கிழக்கு ஊடகவியலாளருக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விட்ட நபர்

14 Hours ago

சென்மேரிஸ் ஆதிக்கம்-செபஸ்ரியன் அதிர்ச்சி தோல்வி

2 Days ago

யானை மீது துப்பாக்கிச் சூடு

2 Days ago

நாளை முதல் அமுலுக்குவரும் தடை

2 Days ago

கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை

2 Days ago

விடைபெறுகிறார் மகிந்த

2 Days ago

தங்கத்தின் விலையில் மாற்றம்

2 Days ago

பாரிய தொழிற்சங்க போராட்டம்

2 Days ago

வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு

2 Days ago

பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது

2 Days ago

சற்றுமுன் கோர விபத்து

3 Days ago

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

3 Days ago

மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம்

3 Days ago

நீதிபதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

3 Days ago

நாடு திரும்பிய தனுஷ்க

3 Days ago

தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

3 Days ago

மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

3 Days ago

செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் மாதா சொரூபம் உடைப்பு

3 Days ago

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்

4 Days ago

வடமராட்சி கடலில் தொடரும் சட்டவிரோத Night அட்டை தொழில்

4 Days ago

காரை நகரில் கஞ்சா மீட்பு

4 Days ago

மகிந்தவின் உடல்நிலை மோசமா?

4 Days ago

பறிபோன சாரதியின் உயிர்

4 Days ago

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

4 Days ago

தனுஷ்க குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு

4 Days ago

பறிபோன நான்கு உயிர்கள்

4 Days ago

கசிப்பை ஏற்றுமதி செய்ய கோரும் டயானா

4 Days ago

இலங்கையை நோக்கி விரையும் சீனக் கப்பல்

4 Days ago

முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை

5 Days ago

இலங்கையில் சோகம்

5 Days ago

கற்பிட்டியில் வெடிப்பு சம்பவம்

5 Days ago

தீயில் சிக்கி 100பேர் பலி

5 Days ago

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

5 Days ago

கனடாவில் இருந்து வந்தவர்கள் மீது தாக்குதல்

5 Days ago

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது

5 Days ago

இம்ரான்கானுக்கு காவல் நீட்டிப்பு

5 Days ago

உருவாகும் புதிய தாழமுக்கம்

5 Days ago

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

6 Days ago

தானாகவே சரணடைந்த இலங்கையர்கள்

6 Days ago

கொரோனாவை விட கொடிய வைரஸ்

6 Days ago

மன்னாரிலும் திலீபனுக்கு அஞ்சலி

6 Days ago

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி

6 Days ago

தடையை அகற்றிய பிலிப்பைன்ஸ்

6 Days ago

பைசர் தடுப்பூசிகளை அழிக்க நடவடிக்கை

6 Days ago

யாழில் இளம்பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

6 Days ago

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

7 Days ago

அதிபர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தாக்குதல் திட்டம்

7 Days ago

தந்தையை சுட்டுக் கொன்ற சிறுமி

7 Days ago

மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன்

7 Days ago

டொலரின் பெறுமதியில் மாற்றம்

7 Days ago

பொலிசார் மீது தாக்குதல்

7 Days ago

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

7 Days ago

யாழில் வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்

7 Days ago

யாழ்,பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

7 Days ago

பிள்ளையானை விமர்சித்தவர்கள் நான்காம் மாடிக்கு

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை