பட்டதாரிகள் உரிய இரானுவ முகாமுக்கு சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்!
Sep 13, 2020 244 views Posted By : YarlSri TV
பட்டதாரிகள் உரிய இரானுவ முகாமுக்கு சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டனர்!
புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான
தலைமைத்துவ பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முதல் குழுவினர் இன்று (13) உரிய இரானுவ முகாமுக்கு சென்று பதிவு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
திருகோணமலையில் உள்ள மங்கு பிரிட்ஜ் இரானுவ முகாமுக்கும் இன்றைய தினம் பட்டதாரி பயிலுனர்கள் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது பயிலுனர்கள் தலைமைத்துவ பயிற்சிகளுக்கு ஆரம்ப கட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago