யாழ்ப்பாணம் சோனக தெருவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மதுவரித் திணைக்களத்தினரால் ஒருவர் கைது!
Sep 08, 2020 240 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணம் சோனக தெருவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் மதுவரித் திணைக்களத்தினரால் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் சோனக தெரு பகுதியில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 320mg ஹேரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த
24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
அதிகாலை 6 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் சோனகதெருபகுதியில் கேரோயினைமறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளனர்
மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான
சமதுவரிபரிசோதகர் S.L.பீரிஸ் மற்றும் V.ரசிகரன் ஆகியோர் கொண்ட குழு
அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது
அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago