Skip to main content

சீனா பத்திரிகை உண்மைக்கு புறம்பான செய்தியை உடனே நீக்க வேண்டும் இந்தியா!

Sep 08, 2020 303 views Posted By : YarlSri TV
Image

சீனா பத்திரிகை உண்மைக்கு புறம்பான செய்தியை உடனே நீக்க வேண்டும் இந்தியா! 

சீனாவில் வெளியாகும் பத்திரிகைகளான சீனா டெய்லி, குளோபல் டைம்ஸ்போன்ற பத்திரிகைகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு எதிராக தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அதை உடனே பத்திரிக்கைகள் நீக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை