Skip to main content

அச்சுவேலி ,பலாலி, நவக்கிரி பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்!

Sep 08, 2020 244 views Posted By : YarlSri TV
Image

அச்சுவேலி ,பலாலி, நவக்கிரி பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்! 

வரட்சியின் பின்னரான திடீர் மழையினால் தக்காளி செய்கையாளர்கள்  பாதிப்பு



அச்சுவேலி ,பலாலி, நவக்கிரி பகுதிகளில் தக்காளி செய்கையில் ஈடுபடுவோர் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாக செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்



நீண்ட வரட்சி நிலையின்  பின்னர் அண்மையில்  திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சியின் காரணமாக தமது தக்காளி பழங்கள் அழுகி பழுதடைந்துள்ளதோடு  சந்தைப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும்  அப்பகுதி தக்காளி செய்கையாளர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளார்



குறிப்பாக தக்காளி செடியினை ஒரு வகையான பங்கஸ் நோய் தாக்குவதனால் அதனாலும் தமது செய்கையில் பாதிப்பினை எதிர்நோக்குவதாகவும்  தெரிவிக்கின்றனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை