தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாகிறது!
Sep 10, 2020 329 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாகிறது!
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமலாகிறது. இதற்காக ரேஷன் கடைகளில் 'பயோமெட்ரிக்' எனப்படும் கைரேகை கருவிகள் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாடு முழுதும் இடம்பெயரும் தொழிலாளர்கள் வசதிக்காக மத்திய அரசு 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பிற மாநிலங்களின் கார்டுதாரர்கள் தமிழகத்திலும்; தமிழக கார்டுதாரர்கள் மற்ற மாநிலங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்.
இத்திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகளுக்கு மாற்றாக கைரேகையை பதிவு செய்யும் வசதியுடன் கூடிய நவீன கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago