திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்!
Sep 10, 2020 274 views Posted By : YarlSri TV
திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்!
திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் வாழ்த்தும் அளவுக்கு எனக்கு வயது கிடையாது. உங்கள் வழியில் நாங்கள் நடப்போம்.
நான் மருத்துவர்கள், களப்பணியாளர்கள் என யார்கிட்ட பேசினாலும் தலைவரிடமே பேசிவிட்டோம் என்கின்றனர்.
எல்லாரிடமும் அந்த அளவுக்கு நேரடி தொடர்பில் இருக்கிறார். அந்த அளவுக்கு இந்த ஆப் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த கொரோனா காலத்திலும் கட்சியை மிக நேர்த்தியாக வழி நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு உறு துணையாக புதிய நிர்வாகிகள் பணியாற்றுவார்கள்.
இளைஞரணிக்கு கட்டளையிடுங்கள். நிறைய பணிகள் எங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.
உரிமைகள் பறிக்கப்படும் இந்த நேரத்தில் எதிர்ப்பு குரல் கொடுக்க தயாராக இருக்கிறோம். எந்தவிதமான போராட்டமாக இருந்தாலும் நடத்த தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago