Skip to main content

மல்லாக நீதிமன்றில் சந்தேகநபர்களின்றி கைப்பற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட 686 kg கஞ்சா போதைப்பொருள்எரித்து அழிக்கப்பட்டது!

Sep 09, 2020 306 views Posted By : YarlSri TV
Image

மல்லாக நீதிமன்றில் சந்தேகநபர்களின்றி கைப்பற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட 686 kg கஞ்சா போதைப்பொருள்எரித்து அழிக்கப்பட்டது! 

மல்லாக நீதிமன்றத்தில் ஏறத்தாழ பத்துக் கோடி ரூபா   பெறுமதி வாய்ந்த 686கிலோ நிறையுடைய, சந்தேகநபர்களின்றி கைப்பற்றப்பட்ட, கஞ்சா போதைப்பொருள்



 நீதிச்சேவை ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் மல்லாகம் நீதிமன்ற கௌரவ நீதிபதிகள் A.G. அலெக்ஸ்ராஜா, A.A. ஆனந்தராஜா , காங்கேசன்துறை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் கமல் அபயசிறி , மல்லாகம் நீதிமன்றின் பதிவாளர்கள் , உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் பிரசன்னத்துடன் பொதுமக்களுக்கு இடையூறில்லாத வகையில் ஆள் நடமாட்டமற்ற கடற்கரைப் பிரதேசத்தில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை