ஏடிஎம்-மில் தமிழ்மொழி நீக்கம்: ஆங்கிலம், இந்தி தெரியாத மக்கள் அவதி!
Sep 05, 2020 236 views Posted By : YarlSri TV
ஏடிஎம்-மில் தமிழ்மொழி நீக்கம்: ஆங்கிலம், இந்தி தெரியாத மக்கள் அவதி!
குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள இந்த ஏடிஎம் மையத்திற்கு வரும் பெரும்பாலான கிராம மக்கள் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தே பணத்தை எடுத்து வந்தனர்.
ஆனால், தமிழ்மொழி இன்று முதல் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகள் மட்டுமே உள்ளன. இந்த மொழிகளைத் தெரியாத மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் அது பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது.
சென்னையிலும் சில இடங்களில் இந்த சிக்கல் தொடர்வதாக புகார்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago