யாழ் மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளில் பொலித்தீன் பாவனை முற்றாகத்தடை!
Sep 07, 2020 273 views Posted By : YarlSri TV
யாழ் மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளில் பொலித்தீன் பாவனை முற்றாகத்தடை!
யாழ் மாநகர சபைக்குட்பட்ட மரக்கறிச்சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் பொலித்தீன் பாவனை முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது என மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை - சுகாதார வைத்திய அதிகாரி த.பாலமுரளி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு காலஅவகாசம் எதிர்வரும் (15/09/2020) வரை வழங்கப்பட்டுள்ளது எனவும் அதன் பிற்பாடு பொலித்தீன் பயன்படுத்தப்படின் வியாபார நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் பாவனை முற்றாகத்தடை செய்யும் தீர்மானம் மாநகரசபை மாதாந்த பொதுக்கூட்டத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1463 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1463 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1463 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1463 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago