ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் - பசில் ராஜபக்
Sep 07, 2020 214 views Posted By : YarlSri TV
ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் - பசில் ராஜபக்
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்காகவே தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்கியதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டத்திற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை எனவும் தான் அல்லது தமது உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக கை உயர்த்தவில்லை எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் 20வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை நம்பியே செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தனக்கு பாராளுமன்றம் செல்ல தற்போதைக்கு தேவையில்லை எனவும் வௌியில் நல்லம் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago