ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்!
Sep 07, 2020 245 views Posted By : YarlSri TV
ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்!
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு பொறுப்பும் அதற்கேற்ப அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்காகவே தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்கியதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டத்திற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் ஆதரவு அளிக்கவில்லை எனவும் தான் அல்லது தமது உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக கை உயர்த்தவில்லை எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் 20வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை நம்பியே செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தனக்கு பாராளுமன்றம் செல்ல தற்போதைக்கு தேவையில்லை எனவும் வௌியில் நல்லம் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் சூகியின் ஆட்சியை புரட்சியின் மூலம் கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. இதை ஏற்காத மக்கள், ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ராணுவம் ஆட்சிக்கு பயந்து, மியான்மரில் இருந்து ஏராளமானோர் இந்தியாவுக்குள் எல்லை வழியாக தப்பி வருகின்றனர். சமீபத்தில், மியான்மர் காவல் துறையை சேர்ந்த 30 அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வடகிழக்கு மாநிலமான மிசோராமுக்கு வந்து தங்கியுள்ளனர். இது பற்றி ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது . இந்நிலையில், தப்பி வந்த போலீசாரில் 8 பேரை மட்டும் திருப்பி அனுப்பும்படி இந்தியாவுக்கு மியான்மர் ராணுவ அரசு கடிதம் எழுதியுள்ளது. அது கேட்டுள்ள போலீசார் அனைவரும் 22 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை மட்டும் ஒப்படைக்கும்படி மியான்மர் ராணுவம் கேட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!
-
ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ரஷியா சென்றடைந்தார்!!!
-
தன் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நீக்கப்பட்டு இருப்பதால் நடந்த தவறுக்காக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago