Skip to main content

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று மாலை கைது!

Sep 07, 2020 229 views Posted By : YarlSri TV
Image

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று மாலை கைது! 

திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கைதானவர் பாற்பண்ணை பகுதியினை சேர்ந்தவர் என தெரியவருகிறது. 



கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 65மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.



மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை