Skip to main content

தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது!

Sep 07, 2020 216 views Posted By : YarlSri TV
Image

தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது! 

தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினை பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டவர் இன்று வேலணை துறையூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். உப பொலிஸ் பரிசோதகர் விவேகாணந்தன் அவர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய துறையூர் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 8ம் வட்டாரம் வேலணை பகுதியினை சேர்ந்த மீனவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 5.5 கிலோ அளவுடைய தடை செய்யப்பட்ட தங்கூசி வலை கைபெற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை