தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது!
Sep 07, 2020 216 views Posted By : YarlSri TV
தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் கைது!
தடை செய்யப்பட்ட தங்கூசி வலையினை பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டவர் இன்று வேலணை துறையூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். உப பொலிஸ் பரிசோதகர் விவேகாணந்தன் அவர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய துறையூர் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 8ம் வட்டாரம் வேலணை பகுதியினை சேர்ந்த மீனவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து 5.5 கிலோ அளவுடைய தடை செய்யப்பட்ட தங்கூசி வலை கைபெற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago