Skip to main content

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையான்!

Sep 03, 2020 234 views Posted By : YarlSri TV
Image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையான்! 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் இன்று (03) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு  அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் நேற்றையதினம் (02) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கடும் பாதுகாப்புடன் கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை