அமெரிக்காவில் உள்ள ஹிந்து மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்!
Sep 03, 2020 242 views Posted By : YarlSri TV
அமெரிக்காவில் உள்ள ஹிந்து மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்!
அமெரிக்காவில் உள்ள ஹிந்து மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆதரவாளர்கள், "பிடனுக்கான ஹிந்து அமெரிக்கர்கள்" என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
தற்போது அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் 20 லட்சத்திற்கும் மேலான ஹிந்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறுவதற்கு இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் 14ஆம் தேதி அதிபர் "டிரம்புக்கு ஆதரவாக ஹிந்து குரல்கள்" என்கிற பிரச்சாரத்தை தொடங்கப்பட்டது. இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஜோ பிடன் ஆதரவாளர்கள் "பிடனுக்கான ஹிந்து அமெரிக்கர்கள்" என்கிற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்தக் முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரச்சார வரலாற்றில் ஹிந்துக்களுக்காக தனி பிரச்சாரம் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பது தான் காரணம்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago