கைத்துப்பாக்கியில் இருந்து மார்பில் பாய்ந்த குண்டு - கடவுளின் தயவால் உயிர் தப்பினார்!
Sep 03, 2020 232 views Posted By : YarlSri TV
கைத்துப்பாக்கியில் இருந்து மார்பில் பாய்ந்த குண்டு - கடவுளின் தயவால் உயிர் தப்பினார்!
கர்நாடகா காவல்துறை டிஜிபி அவருடைய கை துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த சமயத்தில் தவறாக விசையை அழுத்தியதால் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு அவருடைய மார்பில் பாய்ந்ததுள்ளது. கர்நாடக மாநிலத்தின் வீட்டு வசதி வாரிய டிஜிபியாக பணிபுரிபவர் ஆர்.பி ஷர்மா. இவருக்கு 59 வயது ஆகிறது. கர்நாடக மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக ஷர்மா, அவருடைய இல்லத்தில் அவரின் கை துப்பாக்கியை சுத்தம் செய்துள்ளார். அந்த சமயத்தில் தவறாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் துப்பாக்கியில் இருந்து வெளியே குண்டு அவரின் மார்பில் பாய்ந்து உள்ளது.
இதையடுத்து உடனடியாக அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற விரிந்த நிலையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனார். நான் தவறாகத் தான் சுட்டுக் கொண்டேன் என டிஜிபி தெரிவித்தாக பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்டிடம் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago