தில்லியில் வாராந்திர சந்தைகள் செப்டம்பர் 6 வரை சோதனை முயற்சியில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது!
Aug 30, 2020 290 views Posted By : YarlSri TV
தில்லியில் வாராந்திர சந்தைகள் செப்டம்பர் 6 வரை சோதனை முயற்சியில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது!
தில்லியில் வாராந்திர சந்தைகள் செப்டம்பர் 6 வரை சோதனை முயற்சியில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக வாராந்திர சந்தைகள் மார்ச் 23 அன்று தில்லியில் மூடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24 - 30 வரை 7 நாள்களுக்கு சோதனை முயற்சியில் சந்தைகள் திறக்கப்பட்டது.
அந்த 7 நாள் சோதனை முயற்சி இன்று முடிவடைவதையொட்டி, மேலும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை திறந்திருக்க அனுமதி வழங்கியுள்ளது.
வாராந்திர சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன, மேலும் 2 வாடிக்கையாளர்கள் மட்டுமே ஒரு கடைக்குள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago