Skip to main content

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்!

Aug 30, 2020 277 views Posted By : YarlSri TV
Image

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்! 

மாத்தறையில் இருந்து பொலனறுவை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், அம்பலாங்கொடையில் இருந்து காலி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.



குறித்த தனியார் பேருந்து முன்னால் பயணித்த மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முற்படுகையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி காயமடைந்துள்ளதோடு, இவரது கால்கள் கடும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



ஏனைய அனைவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை