Skip to main content

அண்டலூசியா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க போராட்டம்!

Aug 31, 2020 267 views Posted By : YarlSri TV
Image

அண்டலூசியா பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க போராட்டம்! 

கடந்த சனிக்கிழமை பற்றிய தீ மளமளவென பரவியதால், 90 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலாயின. இருப்பினும், தீ மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்கும் விதமாக ஹெலிகாப்டர் மூலம் ரசாயனப் பொடி தூவப்பட்டது.



தீ கட்டுக்கடங்காமல் பிளம்பாக எரிந்ததால், வனத்தை ஒட்டிய பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.



மேலும், தீயணைப்பு படையினர், ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை